உத்தரவாதங்களை நிறைவேற்ற முடியாது அநுர அரசு திண்டாடுவதற்கு காரணம்..!
எந்தவொரு அரசாங்கமும் பதவிக்கு வந்து 100 நாட்களுக்குள் என்னென்ன மாற்றங்களை செய்து முடித்திருக்க வேண்டுமே அவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தால் நினைத்த மாற்றங்களை முன்னெடுக்க முடியாது போய்விடும். இதுவே நடைமுறையுமாகும்.
இதிலும் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இரு வாரங்கள் வரையிலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது எதிர்க்கட்சியினரோ பெரிதாக எதையும் பேச முன்வரவில்லை.
குறிப்பிட்ட சில வாரங்கள் முடிவடைந்த பின்னர்தான், எதுவுமே பெரிதாக நடக்கவில்லை என தெரிந்து கொண்ட பின்னரே அரசியல்வாதிகள் பலர் தமது அஸ்திரங்களை வீசத் தொடங்கினர் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
