ஐ நாவின் விசாரணை பொறிமுறையால் இலங்கைக்கு ஆபத்து.. சிறீதரன் எம்பி பகிரங்கம்!
United Nations
S. Sritharan
Sri Lankan Peoples
By Sajithra
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை பொறிமுறையால் இலங்கைக்கு பாரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 60ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
"சர்வதேச ரீதியாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை, நிராகரிக்கப்பட முடியாதது.
ஏனென்றால், இது செயற்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இவ்விடயத்தில் ஒரு முன்னேற்றத்தை நோக்கி எங்களால் செல்ல முடியாமல் இருக்கின்றது” என சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US