உமா ஓயா திட்டம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும்
உமா ஓயா திட்டம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தினால் உமாஓயா திட்டம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகளைப் போன்றே மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநேகமான அனர்த்தங்களை
இந்த திட்டத்தின் ஊடான அநேகமான அனர்த்தங்களை தடுக்க முடிந்த போதிலும் அனைத்து ஆபத்துக்களையும் தவிர்க்க முடியாமை குறித்து கவலையடைவதாக சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
உமாஓயா அபிவிருத்தித் திட்டம் ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளினால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலை பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு : மாணவி ஒருவரின் தாயாருக்கு நேர்ந்த விபரீதம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
