உக்ரைன் போர்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களின்றி தவிப்பு - செய்திகளின் தொகுப்பு
United Russia
Russo-Ukrainian War
Ukraine
By Kanamirtha
உக்ரைனின் - செவெரோடோனெட்ஸ்க் நகரில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அவர்களில் பலர் நகரின் அசோட் இரசாயன ஆலைக்குக் கீழே உள்ள பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர்.
நகரத்திற்கு வெளியே செல்லும் கடைசி பாலம் இந்த வார தொடக்கத்தில் சண்டையில் அழிக்கப்பட்டது. இது உள்ளே மீதமுள்ள 12,000 குடியிருப்பாளர்களைத் திறம்படச் சிக்க வைத்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US