போர் ஆரம்பித்ததன் பின்னர் முதன் முறையாக வெளிநாடு செல்லும் செலன்ஸ்கி
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி வோஷிங்டனுக்குச் சென்று, ஜனாதிபதி ஜோ பைடனை, சந்திக்கவுள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் வெளிநாட்டு பயணம்
2022, பெப்ரவரி 24 அன்று ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, செலன்ஸ்கி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைகிறது.
இன்றைய சந்திப்புக்களின் போது, உக்ரைனுக்கு சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இராணுவ உதவியை அமெரிக்கா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உதவிகளில் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும், ரஷ்ய இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு உதவும் வகையில், விமானத்தில் ஏவப்படும் ஏவுகணைகளுக்கான வழிகாட்டுதல் கருவிகள் என்பன உள்ளடக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
செலன்ஸ்கியும் பைடனும் வெள்ளை மாளிகையில் சந்திப்பார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 20 நிமிடங்கள் முன்
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam