ஐரோப்பாவில் இன்று நிகழ்பவை நாளை ஆசியாவிலும் நிகழலாம்! நோட்டோ விடுத்துள்ள எச்சரிக்கை
United Russia
Ukraine
Europe
By Dhayani
ஐரோப்பாவில் இன்று நிகழ்பவை நாளை ஆசியாவிலும் நிகழலாம் என நோட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றி பெற்றால், அதன் தொடர்ச்சியாக தைவான் மீது சீனா போர் தொடுக்கும் எனவும் நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உக்ரைனில் புடினின் வெற்றி சீனாவை உற்சாகப்படுத்தக்கூடும் என்றும், மேலும் உக்ரைனிய நகரமான பாக்முட் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புடினின் படையெடுப்பு வெற்றியடையும் பட்சத்தில், ஐரோப்பாவில் இன்று நடப்பது நாளை ஆசியாவிலும் நிகழலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US