யாழ். இளைஞனை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய நபர்
Sri Lanka Police
Jaffna
United Kingdom
By Vethu
பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞனை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுப்பர் மார்கெட் ஒன்றில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, 80 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.
எனினும் நீண்ட காலம் சென்ற போதும் பிரித்தானியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல்வேறு மோசடிகள்
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US