பிரித்தானிய பிரதமரின் புதிய அறிவிப்பு:குவியும் பாராட்டுக்கள்
பிரிட்டன்-இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டத்தை அந்நாட்டின் தொழில் துறையினர் மற்றும் மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.
புதிய திட்டம்
இந்தியாவைச் சேர்ந்த, 18 - 30 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுனர்கள் இரண்டு ஆண்டுகள் பிரிட்டனில் தங்கியிருந்து படிக்கவும், பணியாற்றவும், 'விசா' வழங்கும் பிரிட்டன் - இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டத்தை, அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3,000 இளைஞர்களுக்கு விசா வழங்கப்படவுள்ளது.
இதேபோன்று, பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இந்திய அரசு விசா வழங்கவுள்ளது.
இது வாழ்நாள் வாய்ப்பு
லண்டன் மேயர் நிகோலஸ் லயான்ஸ் இதை மிகச்சரியான முடிவு என பாராட்டியுள்ளார்.
இதேவேளை பிரிட்டனைச் சேர்ந்த தொழில் துறையினர் மற்றும் மாணவர்கள் இடையே இத்திட்டத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. '
இது வாழ்நாள் வாய்ப்பு' என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
