கோட்டாபய இல்லை என்றால் ஆட்சி விடுதலைப் புலிகளிடம்! ராஜபக்சர்களின் நெருங்கிய உறவினர் தகவல்

Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Clean Sri lanka
By Dev Jan 17, 2025 01:13 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இல்லை என்றால் நாடு விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தான் இருந்திருக்கும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நுகேகொட நீதவானால் இன்றையதினம்(17) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட வீரதுங்க, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“நீங்கள் ராஜபக்சவின் ஆதரவாளராக இருந்தால் பேருந்தில் பயணிக்கும் போது கூட கவனமாக பயணியுங்கள். ஒருவேளை,  யாருடைய காலையேனும் தவறுதலாக மிதித்து விட்டால் கூட நீங்களும் சிறைக்கு செல்ல நேரிடலாம்.

சிஐடியிலிருந்து வெளியேறிய கோட்டாபய

சிஐடியிலிருந்து வெளியேறிய கோட்டாபய

அரசாங்கத்தின் தவறு

தற்போது, கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் ஜனாதிபதியிடம் எதிர்பார்ப்பது, பொருளாதார வளர்ச்சிக்கான செயற்பாடுகளையே ஆகும்.

மக்கள் ஏனைய ஆட்சியாளர்களை நிராகரித்து, அநுரகுமார திஸாநாயக்கவை தேர்ந்தெடுத்தது அவர்களின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியை பார்ப்பதற்கே ஆகும்.

கோட்டாபய இல்லை என்றால் ஆட்சி விடுதலைப் புலிகளிடம்! ராஜபக்சர்களின் நெருங்கிய உறவினர் தகவல் | Udayanga Weeratunga Request On Political Prisoners

மாறாக பேரை வாவிகளை சுத்தம் செய்வதையோ முச்சக்கர வண்டி வைத்திருக்கும் சகோதரர்களின் அலங்காரப் பொருட்களை பறிப்பதையோ மக்கள் எதிர்பார்க்கவில்லை.

வடக்கில் தமிழ் மக்கள் அநுரவிற்கு நம்பிக்கையோடு வாக்களித்தனர். கடந்த 16 வருடங்களாக சிறையில் தவிக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளை அநுர அரசாங்கம் விடுவிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் வாக்களித்தனர்.

ஊழலற்ற ராஜபக்சர்கள்

அவர்கள் இனவாதிகள் அல்ல. அவர்களில் ஒருவரோடு நான் சிறையில் இருந்தேன். இனவாதி என்றால் என் கழுத்தை அவர் நெரித்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை.

அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதை அவர்கள் செய்தார்கள். ஆனால், 16 வருடங்களாக சிறையில் தவிக்கும் அவர்கள் இனவாதிகள் அல்ல. அவர்களை விடுதலை செய்யுங்கள்.

கோட்டாபய இல்லை என்றால் ஆட்சி விடுதலைப் புலிகளிடம்! ராஜபக்சர்களின் நெருங்கிய உறவினர் தகவல் | Udayanga Weeratunga Request On Political Prisoners

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றவாளி என முடிந்தால் நிரூபியுங்கள். அவர் எந்தவொரு ஊழலையும் இதுவரை செய்யவில்லை. அவரின் அருமையை நாட்டு மக்கள் மிக விரைவில் உணர்ந்துக் கொள்வார்கள்.

அவர் இல்லையெனில், நாங்கள் விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தான் இருந்திருப்போம், அதேபோல, மகிந்த ராஜபக்ச என்பவர் பயமறியாத ஒருவர் ” என தெரிவித்துள்ளார்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் சிறிநேசன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் சிறிநேசன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US