நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை(Video)
தமிழர் சாம்ராஜ்ஜியம் மீண்டும் ஒரு முறை சரிந்த நாளாகவே இந்த மே 18 முள்ளிவாய்க்கால் தினத்தினை நாங்கள் பார்க்கின்றோம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த உலகத்தில் தமிழர்கள் இருக்கும் வரை மிக துயர் நிறைந்த நாளாக இந்த நாள் பார்க்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார், அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் ஏன் வந்தார் என்பதற்கான காரணங்கள் மிக ஆழமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan