சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் அநுர அரசு
தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பொருளாதார விரிவாக்கம் என்பது இருந்தால்தான் அதிகளவு வரி வருமானத்தை அரசாங்கம் திரட்ட முடியும்.
அதேபோல வருமான வரியை அதிகரிப்பது என்று சொன்னாலும் கூட, நிறுவனங்கள் அதிகளவு வருமானத்தை ஈட்டினால்தான் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கப்பெறும்.
ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான முக்கிய வழி பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்வது தான். எனினும், இந்த பொறிமுறை செயற்பாடு இலகுவாக வரக்கூடிய ஒன்றல்ல.
குறிப்பாக அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே ஏற்பட்ட அறுகம் வளைகுடா (Arugam Bay) பிரச்சினையானது வெறுமனே தற்செயலாக நடந்த நிகழ்வாக இதைப் பார்க்க முடியாது.
இதற்கு பின்னணியிலே ஒரு மறைகரம் தொழிற்படுவதாகத்தான் நாங்கள் கருத வேண்டி இருக்கின்றது.
எனவே, மாறி வருகின்ற பூகோள அரசியல் சூழல்களும் இலங்கை அரசாங்கத்திற்கு சவால் மிக்க ஒன்றாகவே அமையும் என்று தான் நம்புவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri