தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் : கதிர் தெரிவிப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவு தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் ,பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் என ஜனாநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தியாகி திலீபனின் நினைவு தினத்தில் கடந்த காலத்தில் பல்வேறுபட்ட குழப்பநிலைகள் மற்றும் முகம் சுழிக்கும் வகையான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
சிறந்த முறையில் ஒன்றிணைக்க நடவடிக்கை
இந்நிலையில் அவற்றை தவிர்க்கும் முகமாக ஒரு அரசியல் கட்சியோ, பொது அமைப்போ தனிப்பட்ட முறையில் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதை தவிர்த்து, அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து நினைவேந்தல் நிகழ்வினை உணர்வுபூர்வமாக நடத்தப்படுவதையே பொது மக்களும் நாமும் விரும்புகிறோம்.

இவ்வாறான நிலையில் எமது கட்சியின் தலைமையின் கீழ் அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு நினைவுதின அனுஷ்டிப்பை சிறந்த முறையில் ஒன்றிணைக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது குறித்து நாம் பல்வேறுதரப்புடன் கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri