பல்வேறுபட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது
Sri Lanka Police
Jaffna
Crime
Drugs
By Theepan
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவற்குழி பகுதியில் பல்வேறுபட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை கெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய. நாவற்குழி பகுதியை சேர்ந்த 21மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை 3700, 3500 மில்லிக்கிரம் கெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்ய முற்பட்ட வேளை பொலிஸாரை வாளினால் வெட்ட முற்பட்டதாகவும் அதில் ஒரு சந்தேக நபர் 25இற்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US