ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் அதிரடி கைது
Bandaranaike International Airport
Austria
By Vethu
ஆஸ்திரியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக பயணத்தை மேற்கொள்ள நேற்றையதினம் (25.11.2025) கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால், குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
25 மற்றும் 27 வயதான இருவரும் வடபகுதியை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US