மாலைத்தீவிடம் சிக்கிய இரு இலங்கை மீன்பிடி படகுகள்
Sri Lanka
Maldives
Sri Lanka Fisherman
By Amal
மாலைத்தீவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) நுழைந்ததாகக் கூறி இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டு உளவுத் தகவலின் அடிப்படையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில், கேலாவிலிருந்து 51 கடல் மைல் தொலைவில், இந்த படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
பின்னர் அவை மாலைத்தீவு பொலிஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை
கடந்த மாதம் 350 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் இலங்கை மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தின் போது எத்தனை கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US