மனித உரிமைகள் ஆணைக்குழுவில், காலிமுகத்திடல் போராட்ட பூமியின் பிரதிநிதிகள்!
Human Rights Commission Of Sri Lanka
Galle Face Protest
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Galle Face Riots
By Indrajith
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது விசாரணைக்காக கோட்டாகோகம ஆர்ப்பாட்டத்தின் பிரதிநிதிகள் இருவரை அழைக்க தீர்மானித்துள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் இன்று பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த இருவர் அழைக்கப்படவுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் ஏற்பட்ட வன்முறையின் போது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டத் தவறியதைக் கண்டறியவே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.
எனினும் மனித உரிமைகள் ஆணையத்துடனான சந்திப்பின் விபரங்களை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US