90 கிலோ கஞ்சா எண்ணெய்யுடன் தமிழகத்தை சேர்ந்த மூவர் கைது!
Tamil nadu
India
Sri Lanka Navy
By Sivaa Mayuri
தமிழகம் - ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஞ்சா இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட 90 கிலோ எண்ணெய்யுடன் இவர்கள் நேற்றைய தினம் (06.04.2023) கைது செய்யப்பட்டதாக தி இந்து தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர்
வேதாளையைச் சேர்ந்த ரஹ்மான் அலி, 42, கஜினி மொஹமட், 36, மற்றும் புர்ஹான், 48, ஆகியோர் கஞ்சாவில் இருந்து எடுக்கப்பட்ட 92.5 கிலோ எண்ணெய்யைப் படகில் எடுத்துச் சென்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்படை
முகாமிற்குக் கொண்டு சென்று பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 26 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US