யால தேசிய பூங்காவில் இரு இத்தாலி நாட்டவர்கள் அதிரடி கைது
Sri Lanka Police Investigation
Italy
Law and Order
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
யால தேசிய பூங்காவில் இருந்து சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சிகள் மற்றும் தாவரங்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட இத்தாலிய(Italy) நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடகமுவ பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடகமுவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.
வனவிலங்கு அதிகாரிகள் தகவல்
இதன்படி இலங்கையைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் உட்பட 285 பூச்சிகளை சேகரித்து வைத்திருந்த ஏராளமான கண்ணாடி போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இருவரும் சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Ramji Swamigal
4.7 125 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US