இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
Gun Shooting
By Kamal
இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ கொஸ்கொட பகுதியில் இன்று (21.06.2023) அதிகாலை 52 வயதான நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு பதிவான சம்பவம்
இதேவேளை ஹோமாகம நியன்தாகல பகுதியில் 46 வயதான நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (20.06.2023) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக தகவல் - ராகேஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 22 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US