உடனே கவனத்திற் கொள்ளுங்கள்.. நாட்டில் சிலருக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
புதிய இணைப்பு
மின் அமைப்பின் நிலைத்தன்மையையும், தடையற்ற மின் விநியோகத்தையும் பராமரிக்கும் பொருட்டு, சூரிய மின் தகடு உரிமையாளர்கள் நாளையும் (31) தங்களது சூரிய மின் தகடுகளை அணைத்து வைக்குமாறு தேசிய கட்டமைப்பு பணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சூரிய மின் தகடு உரிமையாளர்கள் இன்று (30) பிற்பகல் 3.00 மணிக்குள் தங்கள் கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகளை அணைத்து வைக்குமாறு தேசிய மின் கட்டமைப்பு பணிப்பகம் (தனியார்) அறிவித்துள்ளது.
சீரான செயல்பாடு
தேசிய மின் கட்டமைப்பின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகைக் காலத்திலும், அமைப்பில் காணப்படும் கணிசமாகக் குறைந்த தேவையின் காரணமாகவும், தேசிய மின் கட்டமைப்பின் நம்பகமான மற்றும் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக இந்தக் கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam