துருக்கி இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த அதிசய குழந்தை! பெற்றோருக்கு நேர்ந்த சோகம்
துருக்கியில் ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களுக்கு மத்தியில் இடிபாடுகளுக்கு அடியில் குழந்தையொன்று பிறந்து உயிர் பிழைத்துள்ளது.
இதன் காரணமாக இந்த பெண் குழந்தை அதிசய குழந்தையென அழைக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் போது குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் குழந்தையை பிரசவித்த உடன் தாய், தந்தை உயிரிழந்துள்ளனர்.
இந்த குழந்தை மற்றும் அதன் குடும்பத்தினர் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில், அவர்கள் சிரியாவின் கொடூரமான போரால் டெய்ர் எஸோரிலிருந்து அஃப்ரினுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
வடகிழக்கு சிரியாவின் அஃப்ரின் கிராமப்புறத்தில் உள்ள ஜெண்டரஸில், இருள், மழை மற்றும் குளிர் சூழ்ந்துள்ளதால், பிறந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரைக் காப்பாற்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
One of the youngest survivors of the earthquake in Turkey. One baby that was rescued in Aleppo was born under the rubble (video) #Turkey #Turkiye #TurkeyEarthquake #earthquaketurkey #Syria #Syrie pic.twitter.com/ZdCorQ2vQo
— REPORT WAR (@troy_dalio) February 6, 2023

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
