ட்ரம்பின் வரி விதிப்பு கொள்ளை நடைமுறைச் சாத்தியமற்றது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கை நடைமுறைச் சாத்தியமற்றது என கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பொருளாதாரக் கொள்ளைகள் வேறு எந்தவொரு நாட்டிலும் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளர்ர்.
ட்ரம்பின் வரி விதிப்பு கொள்ளை நடைமுறைச் சாத்தியமற்றது என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது பிரதி அமைச்சர் சதுரங்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ள்ளார்.
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri