சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணி என்ன? ஆசிரியர் வெளியிட்டுள்ள தகவல்கள்(video)
இன்று காலை 7.10 மணிக்கு பாடசாலைக்கு சென்றிருந்தேன். எனினும் அவர்கள் என்னை கையெழுத்து வைப்பதற்கு அனுமதிக்கவில்லை. என்னை காத்திருக்கச் சொன்னார்கள். நான் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக காத்திருந்தேன். எனினும் என்னை அவர்கள் கையெழுத்திடுவதற்கு அனுமதிக்கவில்லை என்று திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் தெரிவித்தார்.
இன்று காலை குறித்த பாடசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், அதிபர் ஆசிரியர் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்பாடசாலை அதிபரும், ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அப்பாடசாலையில் இன்று காலை என்ன நிகழ்ந்தது என்பது குறித்து ஆசிரியரிடம் எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது,
இதேவேளை அதிபர் மற்று பாடசாலை தரப்புடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் எந்தவிதமான தகவல்களும் பெறமுடியவில்லை.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan