திருகோணமலை கடற்றொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இலக்கந்தை பிரதேச கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சம்பூர், இலக்கந்தை மீனவ சங்கத் தலைவர் பொன்னம்பலம் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை(07.02.2025) நடைபெற்றது.
சட்டவிரோத வெடி மருந்தை(டைனமைட்) பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடை செய்யக்கோரியே இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத வெடி மருந்து
இந்தப் பிரதேசத்தில் 145 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 125 குடும்பங்கள் வீச்சு வலை மூலம் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பங்களாகும்.

சட்டவிரோத வெடி மருந்தை சிலர் பாவித்து இந்த பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதால், ஏழை கடற்றொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சட்டவிரோத வெடி மருந்தை பாவித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan