யாழ். நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி (Photos)
Sri Lankan Tamils
Jaffna
Tamil National People's Front
Selvarajah Kajendren
Sri Lanka Air Force
By Erimalai
யாழ். நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நினைவு அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வானது நாகர்கோவில் - மகாவித்தியாலயத்தின் முன்பாக இன்று (17.05.2023) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் உட்பட்ட முன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை விமானப்படையினரால் கடந்த 22.09.1995 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 21 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US