ஊடகவியலாளர் நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அஞ்சலி (Video)
Sri Lanka
By Shan
மறைந்த ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்றைய தினம் (31.01.2023) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் 2171ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, அன்னாரின் உருவப்படத்திற்கு தீபமேற்றியும், பூக்கள் தூவியும் அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.

புகையிரத விபத்தில் மரணம்
கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ். என். நிபோஜன் நேற்று முன்தினம் (30.01.2023)
தெஹிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US