தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்திற்கு வவுனியாவில் அஞ்சலி!
Sri Lankan Tamils
Tamils
Vavuniya
By Thileepan
அன்ரன் பாலசிங்கத்தின் 19 வது நினைவு தினம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்றையதினம்(14) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச்சங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியாவில் அஞ்சலி
நிகழ்வில் பொதுமக்கள்,நலன் விரும்பிகள், போராளிகுடும்பங்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தமிழர் தாயகப்பகுதிகளில் பல இடங்களில் இவருக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.



Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US