மாவீரர்களுக்கு தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி
Srilanka
Army
Mullaitivu
By Independent Writer
மாவீரர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்கள் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதுடன்,ஏனையவர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில் வெளியில் நின்றுள்ளனர்.
இதன்போது,மாவீரர் ஒருவரின் சகோதரி பொதுச்சுடரினை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.
அந்தவகையில் இரணைப்பாலையில் மாவீரருக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்து
ஆன்ம இளைப்பாற்றிற்காக செபித்து, விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.





திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US