மாவீரர்களுக்கு தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி
Srilanka
Army
Mullaitivu
By Independent Writer
மாவீரர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்கள் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதுடன்,ஏனையவர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில் வெளியில் நின்றுள்ளனர்.
இதன்போது,மாவீரர் ஒருவரின் சகோதரி பொதுச்சுடரினை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.
அந்தவகையில் இரணைப்பாலையில் மாவீரருக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்து
ஆன்ம இளைப்பாற்றிற்காக செபித்து, விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.





Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US