மாவீரர்களுக்கு தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி
Srilanka
Army
Mullaitivu
By Independent Writer
மாவீரர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்கள் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதுடன்,ஏனையவர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில் வெளியில் நின்றுள்ளனர்.
இதன்போது,மாவீரர் ஒருவரின் சகோதரி பொதுச்சுடரினை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.
அந்தவகையில் இரணைப்பாலையில் மாவீரருக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்து
ஆன்ம இளைப்பாற்றிற்காக செபித்து, விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.







Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

சூடுபிடிக்க சமயத்தில் வெளியேறும் பிரபலம்.. கோடிகளில் பரிசுத்தொகை- டைட்டில் வின்னருக்கு எவ்வளவு? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US