ஜேர்மனில் வாழும் தமிழ் மக்களினால் சாந்தனுக்கு நினைவஞ்சலி
Tamils
Sri Lanka
Germany
By Harrish
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 வருடங்களாக தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனுக்கு ஜேர்மன் - நெற்றெற்ராலில் வாழும் தமிழ் மக்களினால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நினைவஞ்சலி நிகழ்வானது கடந்த 10 ஆம் திகதி மாலை 3 மணியளவில் ஃபார்சென்ட்ரம் கான்வென்ட் பிரிஜிட்டன்ஸ்ட்ராஸ் 1041334 நெற்றெற்ராலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாந்தனின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சில உரைகளும் இடம்பெற்றுள்ளது.







Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US