ஜேர்மனில் வாழும் தமிழ் மக்களினால் சாந்தனுக்கு நினைவஞ்சலி
Tamils
Sri Lanka
Germany
By Harrish
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 வருடங்களாக தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனுக்கு ஜேர்மன் - நெற்றெற்ராலில் வாழும் தமிழ் மக்களினால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நினைவஞ்சலி நிகழ்வானது கடந்த 10 ஆம் திகதி மாலை 3 மணியளவில் ஃபார்சென்ட்ரம் கான்வென்ட் பிரிஜிட்டன்ஸ்ட்ராஸ் 1041334 நெற்றெற்ராலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாந்தனின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சில உரைகளும் இடம்பெற்றுள்ளது.







நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US