ரோஹித அபேகுணவர்தனவின் மகள் - மருமகனுக்கு பயணத் தடை
Rohitha Abeygunawardana
Bribery Commission Sri Lanka
Law and Order
By Sajithra
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
மத்துகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊழல் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு அமைய இந்த பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, அந்த சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட SUV ரக வாகனம், ரோஹித அபேகுணவர்தனவின் மகளால் ஜகத் விதானவின் மகனுக்கு விற்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. ரோஹித அபேகுணவர்தனின் மகளை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும் அவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.
மேலதிக தகவல் - அமல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US