தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க
ranjan ramanayake
member of parliament
By Independent Writer
நீதிமன்ற அவமதிப்புக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் 10 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவருக்கு உயிராபத்து இருப்பதாக கூறி எதிர்க்கட்சி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அவர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தனிச்சிறையில் தொலைக்காட்சி உட்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே அங்குனாகொலபெலஸ்ஸ சிறையில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 6 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US