கண்டி நகர வெள்ளப்பெருக்கிற்கான காரணம் - ஏற்படவுள்ள பெரும் ஆபத்து
By Vethu
கண்டி அகுரணை நகரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணம் சட்டவிரோத கட்டடங்களாகும் என்று பேராதனை பல்கலைக் கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் லலித்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹாவலி கங்கை, பிங்ஒய உட்பட நீர்நிலைகளை மறித்து கட்டட நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இதற்கான பிரதான காரணமாகும்.
சட்டவிரோத கட்டிட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் அக்குரனை, கண்டி போன்ற நகரங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமக அக்குரனை நகரில் பாரிய வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதன்போது இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US