சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற தொடருந்து இயந்திரம் திடீரென தீப்பற்றியது
Kurunegala
Sri Lanka Railways
Accident
Railways
By Thulsi
புத்தளம் - பாலாவியில் சீமெந்து உற்பத்திக்காக சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற தொடருந்து இயந்திரம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் புத்தளம் - குருநாகல் வீதி போக்குவரத்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து திடீரென தீப்பிடித்ததாகவும் சாரதி உடனடியாக இயந்திரத்தை நிறுத்தியதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன சாரதிகள் கடும் சிரமம்
புத்தளம் - குருநாகல் பாதையை தடை செய்யும் வகையில் புத்தளம் வைத்தியசாலைக்கு அருகில் தொடருந்து பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US