மீண்டும் ஆரம்பமாகும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவைகள்
train
manager
AC
sercice
8th
By Indrajith
குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவைகள் எதிா்வரும் திங்கட்கிழமையில்( நவம்பர் 8) இருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளா் தம்மிக்க ஜெயசுந்தர தொிவித்துள்ளாா்.
இரவு ரயில்கள் மற்றும் அஞ்சல் ரயில்களை இயக்குவது தொடா்பில் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்
கடந்த முதலாம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதை அடுத்து அலுவலக ரயில்கள் மாத்திரமே இயக்கப்படுகின்றன.
எனினும் இரவு 7 மணிக்கு பின்னா் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இந்தநிலையில் அந்த சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக ஜெயசுந்தர தொிவித்துள்ளாா்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US