இரண்டு பேருந்துகள் மோதியதில் பாரிய விபத்து - கடும் போக்குவரத்து நெரிசல்
Colombo
Kandy
Sri Lanka
By Vethu
கஜுகம பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, விபத்து காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி கஜுகம பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US