அசாதாரணமாக வர்த்தகர்கள் விலைகளை அதிகரிக்க முடியாது: நிதியமைச்சு
Srilanka
Price
Food
Finance ministry
comsumer
By Steephen
சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அசாதாரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் அதிகரிக்க முடியாது எனவும் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகள் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபை தொடர்ந்தும் விசாரித்து வருகிறது எனவும் நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US