அசாதாரணமாக வர்த்தகர்கள் விலைகளை அதிகரிக்க முடியாது: நிதியமைச்சு
Srilanka
Price
Food
Finance ministry
comsumer
By Steephen
சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அசாதாரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் அதிகரிக்க முடியாது எனவும் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகள் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபை தொடர்ந்தும் விசாரித்து வருகிறது எனவும் நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 14 மணி நேரம் முன்
மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த அந்த ஒரு பிரபலம்.... யார் பாருங்க, மாஸான புரொமோ இதோ Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US