அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் நாளை கூட்டப்படவுள்ளது
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Public Utilities Commission of Sri Lanka
By Thulsi
அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (06.02.2023) பிற்பகல் 03.00 மணிக்கு கூட்டப்படவுள்ளது.
இதன்போது ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதுடன், விண்ணப்பங்களை கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது வெற்றிடமாக உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்குவது தொடர்பிலும் நாளை ஆராயப்பட உள்ளது.
பெப்ரவரி 1 முதல் 15ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரோஹினியால் மனோஜிடம் நேருக்கு நேர் சிக்கிய ஜீவா- சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான கதைக்களம் Cineulagam
புதிய வீடு, முக்கிய நபருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ரச்சிதா- அட்டகாசமான போட்டோஸ் Cineulagam
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US