நடக்கவுள்ள செவ்வாய்ப் பெயர்ச்சி! பேரதிஷ்டத்தை அடையவுள்ள இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்
கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் வீரம், வேகம், ஆற்றல் போன்ற விஷயங்களை ஒருவருக்கு தரக்கூடியவர்.
இவர் நாளை காலை 6 மணிக்கு மீன ராசியில் இருந்து தனது சொந்த ராசியான மேஷத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, செவ்வாய்க் கிரகத்தின் இந்த பெயர்ச்சியின் காரணமாக மூன்று ராசிகளுக்கு மிக உன்னதமான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்க உள்ளது.
செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் இன்றைய தினம் யாருக்கெல்லாம் பேரதிஷ்டம் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்