எதிரிகளையே புகழ வைத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் - செய்திகளின் தொகுப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி பாதுகாப்பு செயலாளர் புகழ்ந்து பேசியுள்ளார், இவ்வாறு எதிரியே புகழும் ஒரு தலைவரை போலி காணொளிகளை வெளியிட்டு நம்மவர்களே கொச்சைப்படுத்துவதை நினைத்து நான் வருத்தமடைகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வன்முறை கலாச்சாரமானது அரசாங்கத்திற்கு உள்ளேயும் அரசியல்வாதிகள், அரசாங்க நிர்வாகிகள் மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு மத்தியிலும் பரவி இருக்கின்றது.
பொலிஸ் நிலையம் என்பது அதியுயர் பாதுகாப்பு தரக்கூடிய இடமாக காணப்படவேண்டும். ஆனால் அங்கேயே மரணங்கள், சித்திரவதைகள் இடம்பெறுவது அரசாங்கத்தின் இயலாமைத்தன்மையை வெளிக்காட்டுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு...

கொழும்பில் அபார சாதனை படைத்த தமிழ் சிறுவன்: வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் - நாடாளுமன்றில் அறிவிப்பு(Video)





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
