இலங்கையின் இன்றைய வானியல் நிலவரம்
இலங்கையின் வானிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலவும் மழை, அடுத்த சில நாட்களில் தற்காலிகமாகக் குறையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
கடல் பகுதிகளில் மன்னார் முதல் பொத்துவில் வரை திருகோணமலை, காங்கேசன்துறை வழியாகக் கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கொழும்பிலிருந்து திருகோணமலை வரை காங்கேசன்துறை வழியாகக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் (50-60) கி.மீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam