இலங்கையில் சீனி தட்டுப்பாடு: தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில பகுதிகளில் ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனி 320 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சிகப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 370 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சில பகுதிகளில் ஒருவருக்கு ஒரு கிலோ சீனி மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீனிக்கான தட்டுப்பாடு காரணமாக பிஸ்கட் மற்றும் இனிப்பு பண்ட உற்பத்தியாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
