இலங்கையில் சீனி தட்டுப்பாடு: தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில பகுதிகளில் ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனி 320 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சிகப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 370 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சில பகுதிகளில் ஒருவருக்கு ஒரு கிலோ சீனி மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீனிக்கான தட்டுப்பாடு காரணமாக பிஸ்கட் மற்றும் இனிப்பு பண்ட உற்பத்தியாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam