ஒரேயொரு கிரகத்தின் பெயர்ச்சி! இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கோடான கோடி அதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பதோடு, பேசியே ஆளை மயக்குவதில் கில்லாடிகளாக இருப்பர்.
அதோடு, படிப்பில் கெட்டிக்காரராகவும் இருப்பர். ஏனெனில் புதன் பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம், கல்வி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.
இந்த புதன் மிதுன ராசியில் பயணித்து வந்த நிலையில் இன்று சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் கடக ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் பல வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிஷ்டத்தை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 மணி நேரம் முன்

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
