20 வருடங்களுக்கு பின் நிகழும் அற்புதம்: சிம்மத்தில் நடக்கப்போகும் சேர்க்கையால் செல்வந்தராகும் 3 ராசிகள் - இன்றைய ராசிபலன்
சிம்மத்தில் சுக்கிரன் - செவ்வாய் சேர்க்கை பல ராசிகளுக்கு சிறப்பான பலனைத் தர உள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு சிம்ம ராசியில் பெரிய கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது.
இதன் காரணமாக மேஷம், கும்பம் உள்ளிட்ட இந்த 3 ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக மாறக்கூடிய சுப யோகம் ஏற்படுகிறது.
ஜூலை முதலாம் திகதி செவ்வாய் பகவானும் தொடர்ந்து, 7ம் திகதி சுக்கிரனும், நவகிரக தலைவன் சூரியனின் ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகினர். இந்த இரு கிரகங்களின் சேர்க்கை சிம்மத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படுகிறது.
இந்த அற்புத பலன் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 7 வரை கிடைக்க உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 மணி நேரம் முன்

அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri
