எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய இரு ராசிக்காரர்கள்: ஆனால் ரிஷப ராசியினருக்கு...! இன்றைய ராசிபலன்
ஒருவரது பிறப்பின்போது அமையும் கிரகங்களை பொறுத்து, அவரவரின் எதிர்கால வாழ்க்கையில் அமையப்போகும் திருமணம், பொருளாதார நிலை, கல்வி போன்ற எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசியினருக்கும் ராசிபலன் கணிக்கப்படுகிறது. அதன் மூலம் அவரவருக்கு விதிக்கப்பட்டுள்ள கிரக நிலையைப் பொறுத்து அதற்கு ஏற்றவாறு நமது செயல்களைத் திட்டமிட்டுச் செய்தால் அன்றைய நாளில் நல்ல பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி இன்று (27.08.2023) சந்திர பகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் நாள் முழுவதும் சஞ்சரிக்கிறார். அத்துடன் கும்பம் மற்றும் மேஷ ராசிக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக காணப்படும். ரிஷப ராசியினருக்கு சந்திராஷ்டமம். இவர்கள் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பின்படி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 18 மணி நேரம் முன்

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam
