தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: சந்திர பெயர்ச்சியால் உருவான இந்திர யோகம் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் அவ்வப்போது நிகழும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் நவகிரகங்களில் சந்திரன் குளிர்ச்சியானவர். கிரகங்களிலேயே சந்திரன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக் கூடியவர். அதுவும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
இந்த சந்திரன் ஆகஸ்ட் 24 ஆம் திகதி விருச்சிக ராசியில் நுழைந்தார். சந்திரன் விருச்சிக ராசியில் நுழையும் போது, இந்திர யோகம் என்ற சுப யோகம் உருவானது.
இந்த யோகத்தால் ஒரு செல்வந்தராவதோடு, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த இந்திர யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நற்பலனைப் பெறுவார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்,
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
