சனியுடன் சேரும் கிரகம்! அடுத்த 30 நாட்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அந்த வகையில் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களால் ஜூலை மாதத்தில் லட்சுமி நாராயண யோகமும், புதாதித்ய யோகமும் உருவாகியுள்ளது.
இவ்விரு யோகங்களும் மங்களகரமான சுப யோகங்களாகும். இந்நிலையில் சனி மற்றும் சுக்கிரனின் வக்ர நிலையால், கப்பார் யோகம் என்னும் தீங்கு விளைவிக்கக்கூடிய அசுப யோகம் உருவாகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடம் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் அடுத்த 30 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 மணி நேரம் முன்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri
