மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இறுதி வரைபை சமர்ப்பிக்க தயாராகி வரும் முக்கிய நாடுகள்
Human Rights
By Independent Writer
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய நாடுகள் தமது யோசனையின் இறுதி வரைபை சமர்ப்பிக்க தயாராகி வருகின்றன.
இந்த யோசனை வரைபு ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றின் முன்னேற்றங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்காணிக்க வேண்டும்.அத்துடன் அறிக்கையிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பிலான முழுமை அறிக்கையை ஆணையாளர்,ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த யோசனையில் கோரப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US