ஹொங்கொங்கின் ஏலத்திற்கு வரும் பழங்கால புத்த ஸ்தூபி புதையல்
1898 ஆம் ஆண்டு லும்பினிக்கு அருகிலுள்ள ஒரு பழங்கால தூபியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் நினைவுச்சின்னங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தினக் குவியல் ஹொங்கொங்கில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
சோத்பிஸ் நடத்தும் இந்த ஏலத்தில் கிட்டத்தட்ட 1,800 முத்துக்கள் மற்றும் பல்வேறு வகையான இரத்தினக் கற்கள் ஏலத்திற்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக எதிர்ப்பு
இருப்பினும், இந்த ஏலத்தை உலகம் முழுவதும் உள்ள பௌத்த சமூகத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளதாகவும், அந்த எதிர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாது இந்த ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஏலம் மே 7 ஆம் திகதி தொடங்கும், என்றும், தொடக்க ஏலம் 100 டொலர்கள் மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri