ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை! நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கம்!
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lankan political crisis
By Amal
ஜனாதிபதி மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குமாறு சபாநாயகர், நாடாளுமன்ற பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு, தாம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இன்று நடப்பு விடயங்கள் தொடர்பில் சபாநாயகருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் பிற்பகல் 3மணிக்கு மெய்நிகர் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது
ஏற்கனவே இன்று நாடாளுமன்றில் கூட்டப்படவிருந்த கட்சி தலைவர்களின் கூட்டம், பாதுகாப்பு காரணமாக ரத்துச்செய்யப்பட்டது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 12 நிமிடங்கள் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US