முதல் கல்லை என் மீது வீசுங்கள்! - மைத்திரியின் சகோதரர் ஆதங்கம்
Maithripala Sirisena
Facebook
Polonnaruwa
Dudley Sirisena
By Murali
விவசாயிகளிடமிருந்து 70 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்வது தவறு என்றால், முதல் கல் என் மீது வீசப்பட வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். பொலன்னறுவையில் உள்ள அவரது அரிசி ஆலை மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் மேற்கொண்ட பரிசோதனை யின் பின்னர் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
டட்லி சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US